518
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய  செல்போன்களின் உதிரிபாகங்கள், திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு தடய அறிவியல் த...

1025
காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 3 செல்போன்களை திருடிச்சென்ற திருடனை, சாமர்த்தியமாக பேசி மீண்டும் அறைக்கு வரவழைத்த 4 சிங்கப்பெண்கள் அவனை க...

2018
பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்  பிறப்பித்துள்ள உத்தரவில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் ...

2756
மொபைல்போன், லேப்டாப், டேப்லட், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுக்கு இரண்டே விதமான பொதுவான சார்ஜரைப் பயன்படுத்துவது தொடர்பாக வரும் 17ந் தேதி மத்திய அரசு விவாதிக்க உள்ளது.  இதுபற்றி ஆலோசிக்க வருமாறு தொழி...

2364
இந்தோனேசியாவில் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வந்த செல்போன்களை பறிமுதல் செய்த ஆசிரியைகள் அதனை கொளுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மாணவர்கள் தங்கள் செல்போனை தரும்...

3676
பன்னாட்டு அழைப்புகள், சேட்டிலைட் தொலைபேசி உரையாடல், கான்பரன்ஸ் அழைப்புகள், குறுஞ்சேதிகள் ஆகிய விவரங்களை இரண்டு ஆண்டுகளுக்குச் சேமித்து வைப்பதை அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இத்தகைய விவரங்களை ஓராண்டு...

13148
கிருஷ்ணகிரியில் லாரியில் சென்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், துபாயைச் சேர்ந்த அப்பாஸ் என்பவன் தலைமையிலான சர்வதேச கொள்ளைக் கும்பல் ஈடுபட்டதாக தக...



BIG STORY